தமிழ் மக்களிற்கெதிராக இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆம் ஆண்டுகள் கடந்திருப்பதை நினைவு கூரும் முகமாக தொழிற்கட்சித் தலைவரும் மகாராணியின் சட்டத்தரணியும் முன்னார் அரசதரப்பு வக்கீலுமான, சேர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer QC, Labour Party Leader & former Chief Prosecutor) அவர்களால் வெளியிடப்பட்ட காணொளி மூலம் பிரித்தானியா அரசாங்கத்திற்கு இவ்வாறு அழைப்பு விடுத்துளளார். இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ; மக்களை நினைவு கூருவதாகவும் … Continue reading ‘இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க வேண்டும்;’ பிரித்தானிய தொழிற்கட்சின் தலைவர் பகிரங்க கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed